அவரை நினைக்கும்தோறும் அப்பா என்றுதான் மனத்துக்குள் அழைப்பேன். ஏன் என்று தெரியாது. தோற்றத்தில் என் அப்பா அவரைப் போன்றவரில்லை. வேறு எந்த ஒற்றுமையும் கிடையாது. என் அப்பாவுக்கு சேஷாத்ரி சுவாமிகளைப் பற்றித் தெரிந்திருந்ததா என்றுகூட எனக்குத் தெரியாது. ஆனாலும் அவர் எனக்கு அப்பா உறவுதான். இத்தனை வருடங்களுக்குப் பிறகு இதனை எழுத அமரும்போது காரணம் யோசித்துப் பார்க்கிறேன். என் அப்பாவைப் போல என் சிறுமைகளைச் சகித்துக்கொண்டவர்கள் யாருமில்லை. நிபந்தனையின்றி என்னை நேசித்தவர்கள் யாருமில்லை. சுவாமிகள் அப்படித்தான். எந்தத் … Continue reading அருள் கூடிப் பொங்கிப் பொழிதல்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed